Friday, August 14, 2009

தயவு செய்து இத படிக்காதீங்க

ஆணாதிக்கம், ஆவன்னா தித்திக்கும், பெண்ணீயம், பெருங்காயம், காதல், கத்தரிக்காய், கவிதை, கவுஜ, கவிக்கோ, கலீல்கிப்ரான், ஆணி, ஆவனி, தாவணி, இயற்கை, தென்காசி, சம்பன்குளம், குற்றாலம், அருவி குளியல், கேரளா இப்படி என்னவெல்லாமோ எழுதலாம்னு வந்தேன் !

சட்டென எங்கிருந்தோ வந்த ஒரு அசட்டு சோம்பேறித்தனம் அதை நாளைக்கு தள்ளிபோட்டுவிட்டது.

அது எந்த நாளை என்பது நிச்சயமாக நீங்கள் யாவரும் அறியாதது, நானும்தான் ! (பின்னே இத எழுதனும்னு நெனச்சே நாலுநாளு ஆச்சு:)

யான் வர்ட்டே
பேரன்புடன் - பாசக்கார பய

No comments: