tag:blogger.com,1999:blog-8249603376421915685.post1879442737706755844..comments2018-07-24T12:23:48.900+05:30Comments on சம்பன்குளத்தான்: பத்தோட முப்பத்திரெண்டுமீறான் அன்வர்http://www.blogger.com/profile/12719336932043472079noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8249603376421915685.post-21230637260684352172009-08-03T20:51:27.901+05:302009-08-03T20:51:27.901+05:30//இன்னும் காணலையோ தம்பி???//
இல்லன்னு சொன்ன விடவா...//இன்னும் காணலையோ தம்பி???//<br /><br />இல்லன்னு சொன்ன விடவா போறிங்க :)<br /><br />வருகைக்கு நானறி ணாமீறான் அன்வர்https://www.blogger.com/profile/12719336932043472079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-51503730904636782692009-06-26T20:28:55.657+05:302009-06-26T20:28:55.657+05:30//"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"//
இன்னும...//"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"//<br /><br />இன்னும் காணலையோ தம்பி???<br />நல்லாவே சொல்லியிருக்க உன்னை பற்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-45301170717303337872009-06-25T18:49:09.548+05:302009-06-25T18:49:09.548+05:30// எம்.ரிஷான் ஷெரீப் said...
எங்க ஊருக்கு வா..மரம...// எம்.ரிஷான் ஷெரீப் said... <br />எங்க ஊருக்கு வா..மரம் ஏற வைக்கிறேன்..தெரியலைன்னு மட்டும் சொன்னே..//<br /><br />எலேய் நீ குரங்குன்னா என்னயும் யாம்ல மரம் ஏறச்சொல்லுத :) சரி சரி முள்ளு மரத்த தவிர மத்த எந்த மரத்தையும் சொல்லு :)மீறான் அன்வர்https://www.blogger.com/profile/12719336932043472079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-84162970028405262432009-06-25T18:22:33.639+05:302009-06-25T18:22:33.639+05:30//என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கப் ஆ...//என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?<br /><br />கப் ஆப் லைப்னு கப்ஸா வுட ஆசதான் இருந்தாலும் கேட்டிட்டிருக்குறது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"//<br /><br />நெத்தியடி தடியா.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-50103955964849881152009-06-25T18:11:56.344+05:302009-06-25T18:11:56.344+05:30//எதுலயும் நோண்டி நொங்கெடுக்க நினைப்பது, தெரியலன்ன...//எதுலயும் நோண்டி நொங்கெடுக்க நினைப்பது, தெரியலன்னு சொல்லத்தெரியாதது//<br /><br />எங்க ஊருக்கு வா..மரம் ஏற வைக்கிறேன்..தெரியலைன்னு மட்டும் சொன்னே..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-1143764601166398932009-06-25T18:10:28.401+05:302009-06-25T18:10:28.401+05:30// எம்.ரிஷான் ஷெரீப் said... //
மவராசா நல்லா இருட...// எம்.ரிஷான் ஷெரீப் said... //<br /><br />மவராசா நல்லா இருடேமீறான் அன்வர்https://www.blogger.com/profile/12719336932043472079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-52856187314855201192009-06-25T18:09:55.327+05:302009-06-25T18:09:55.327+05:30//உள்ளங்கையில்(மட்டும்) பம்பரம் விடுவது,//
டேய்......//உள்ளங்கையில்(மட்டும்) பம்பரம் விடுவது,//<br />டேய்...என்னது இது சின்னப்புள்ளத்தனமா..<br /> //ஆற்றில் குளிக்கும் போது தொட்டு பிடிச்சு விளையாடுவது//<br /><br />இப்படியே வெளாடிட்டுத் திரிஞ்சே..எவக்கிட்டயாவது வசமாச் சிக்கி நொந்துநூலாப் போறே..பார்த்துட்டே இருடி..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-34523014812854024202009-06-25T18:06:38.442+05:302009-06-25T18:06:38.442+05:30//ஐயம் வெரி சாரி இப்ப வரைக்கும் ஒரு சாரி கட்டின தே...//ஐயம் வெரி சாரி இப்ப வரைக்கும் ஒரு சாரி கட்டின தேவதையும் கிடைக்காததால் //<br /><br />எந்த தேவதைக்கும் ஒரு நேரத்துல ஒரு சாரி தான்டா கட்டமுடியும் கேணக் கிறுக்கா.. நல்ல வேளை அந்த தேவதையும் தப்பிச்சிடுச்சு..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-18843208166532070742009-06-25T18:04:34.982+05:302009-06-25T18:04:34.982+05:30//எண்ணையே ரொம்ப பிடிக்கும்//
எந்த எண்ணைய்ன்னு தெள...//எண்ணையே ரொம்ப பிடிக்கும்//<br /><br />எந்த எண்ணைய்ன்னு தெளிவாச் சொல்லுடா வெளக்கெண்ண..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-74499905742834985462009-06-25T18:03:30.692+05:302009-06-25T18:03:30.692+05:30//அப்புறம் அருவில நாள் முளுசுக்கும் கிடப்பேன் //
...//அப்புறம் அருவில நாள் முளுசுக்கும் கிடப்பேன் //<br /><br />இத நீ சொல்றப்ப எருமைதான் ஞாபகத்துக்கு வருது..அது சரி மவனே..நீ கூடக் குளிப்பியா...ச்ச்ச்ச்சொல்லவேல்ல?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-73581291685745192302009-06-25T18:02:05.451+05:302009-06-25T18:02:05.451+05:30//4.பிடித்த மதிய உணவு என்ன?
இன்னதுன்னெல்லாம் கிடை...//4.பிடித்த மதிய உணவு என்ன?<br /><br />இன்னதுன்னெல்லாம் கிடையாது என்ன சாப்பாடு இருக்கோ ச்கட்டுமேனிக்கு (அளவோடு) மேஞ்சுவேன் ! //<br /><br />போஸ்டர், பேப்பர்னு நீ மேயுறதுதான் ஊருக்கே தெரியுமே.. :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8249603376421915685.post-17060869979480912412009-06-25T18:00:38.767+05:302009-06-25T18:00:38.767+05:30//சரியா பதினோரு மாசத்துக்கு முன்னாடி சாத்தனூர் அணை...//சரியா பதினோரு மாசத்துக்கு முன்னாடி சாத்தனூர் அணைக்கட்டுக்கு அலுவக சுற்றுலா போயிருந்தோம், போகும் போது வாகனத்துல சந்தோஷ் சுப்ரமணியம் படம் போட்டானுவ, அதுல ஒரு காட்சியில நம்ம நாயகன் செயம் ரவி சொல்லுவாரு "உங்களுக்கு தெரியாமலே உங்க கைக்குள்ள இருந்து என் கைய எடுத்துடலாம்னு பார்த்தேன்பா ஆனா இப்பகூட என் கை உங்க கைக்குள்ளதான்ப்பா இருக்குன்னுட்டு" ங்கொய்யால சத்தியமா அப்ப வந்த அழுகைய அடக்கவே முடியல அழுது தொலைச்சிட்டேன் :(//<br /><br />அடங்கு மவனே அடங்கு..ஒரு சிரிப்புப் படத்தப்பார்த்து அழுதேன்னு சொல்றியே..உனக்கென்ன கிறுக்கு முத்திப் போச்சா? அதுலயும் சுற்றுலா போறப்ப அழுதாராம்..இருடீ..கதையா விடுற..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com